Kathala/
Tamil unicode writer/Meenumaxx /Luxinfo
வாரராசி பலன்கள்
ராகு கேது
ராசி மலர்-2008
புத்தாண்டு ராசிபலன் 2008,,video
புத்தாண்டு
ராசிபலன் 2008
HTN News
dailly updated 27-08-2008
திருமலை
துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்:
18 கடற்படையினர் காயம்; ஜெட்லைனர் துருப்புக்காவி
இலக்கு?

சேத விவரம்
தொடர்பாக இதுவரை கிடைத்த தகவல்படி சிறிலங்கா கடற்படையினர்
18 பேர் காயமடைந்துள்ளனர். பிறிதொரு தகவலின் படி
நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 18
பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
நெடுமாறன் மீது
கவிதை மூலம் கருணாநிதி பாய்ச்சல்

தமிழர்
தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை மிகக்
கடுமையாக தாக்கி முதல்வர் கருணாநிதி கவிதை
எழுதியுள்ளார்.சமீப காலமாக முதல்வர் கருணாநிதியின்
கவிதைகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜனை
மறைமுகமாக சாடி கவிதை பாடியிருந்தார் கருணாநிதி.
மக்களுக்காக
தேமுதிக: விஜயகாந்த்

தேமுதிகவில்
122வது வட்ட அவைத் தலைவர் ஏ.சிவா ஷர்மிளா தேவி
திருமணம் இன்று அசோக்நகர் புதூரில் நடைபெற்றது. இந்த
திருமணத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது
மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மணமகனின் இல்லத்திற்கே
சென்று நடத்தி வைத்தனர்.
வன்னி மக்களை
சாவிலிருந்து காப்பாற்றுங்கள் ஐ.நா. செயலரிடம்
கோரிக்கை விடுத்து பேரணி

வன்னி மக்கள் மீது அரசாங்கம்
கட்டவிழ்த்துவிட்டுள்ள மனிதப் பேரவலத்தை தடுத்து
நிறுத்துவதுடன் மக்களை சாவிலிருந்தும் அழிவிலிருந்தும்
மனித மாண்புகள் சிதைக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்றுமாறு
ஐ.நா.பொதுச் செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள்
விடுக்கும் பேரணியொன்று நேற்று செவ்வாய்க்கிழமை
கிளிநொச்சியில் இடம்பெற்றது.
மாவீரன்
பண்டாரவன்னியன் ஆங்கிலேயரின் கோட்டையினை
தாக்கியழித்த 205 ஆவது வெற்றிவிழா

பண்டாரவன்னியன் கொடியினை பண்டாரவன்னியன் அறங்காவலர்
கழகச் செயலாளர் சி.வேதவனம் ஏற்றினார்.
பண்டாரவன்னியன் நினைவுக்கல்லுக்கான சுடரினை தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
ச.கனகரத்தினம் ஏற்றினார்.நினைவுக்கல்லினை தமிழீழக்
கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன்
திரைநீக்கம் செய்தார்.
வறுமையின் கோரப்
பிடியில் வாடும் வ.உ.சி வாரிசுகள்

கப்பலோட்டிய தமிழன் என்று
புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன்களும்,
பேத்தியும் வறுமையின் கோரப் பிடியில், மதுரை அருகே
கோவில் வாசலில் காலம் தள்ளும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.நாட்டுக்காக உயிர் நீத்த,
உடமைகளை இழந்த எத்தனையோ தியாக சீலர்களில்
வ.உ.சிதம்பரனாரும் ஒருவர். தனது
சொத்துக்களையெல்லாம் விற்று கப்பல் வாங்கி
தூத்துக்குடிக்கும், பம்பாய்க்கும்
ஆணிவைத்து
தேர்தலை சீர்குலைக்க கீழ்த்தரமாக செயற்பட்டது
ஜே.வி.பி -அமைச்சர் மைத்திரிபால

ஜனநாயகம்
சோசலிசம் என்று வாய்கிழியப்பேசி அதற்கு மாறுதலாக
செயற்பட்டு நாட்டின் முன்னேற்றப்பாதைகளில் கடந்த
காலங்களில் ஆணிவைத்த ஜே.வி.பியினர் கடந்த
தேர்தல்களின்போது வாக்குச்சாவடிகள் முன்பாகவும்,
வாக்குச்சாவடிக்கு மக்கள் செல்கின்ற பிரதான
விதிகளிலும் ஆணிகளை விசி எறிந்துள்ளனர். இதனால்
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட வாகனங்கள், பாதுகாப்பு
தரப்பினரின் வாகனங்கள், அமைச்சர்கள
